சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தீ விபத்தில் கருகி சேதம் அடைந்தன.
பொதுமக்களிடமிருந்து முறையான ஆவணங்களை பெற்று நிதி நிறுவனத்தின் கடன் வழங்கி வருகின்றனர...
வேலூரை தலைமை அலுவலமாக கொண்டு இயங்கிய ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி செய்த உறவினரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிறுவனத்தின் ஓசூர் கிளையில் பணிபுரிந...
நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.
நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் ய...
கோவையில் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவ...
அதிக வட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து சுமார் 800 கோடி ரூபாய் வரையில் முதலீடாக வசூலித்து மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான நேரு சென்னையில் உள்ள அவரது வீட்டி...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 22 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வந்தவாசியில் சம்சு மொய்தீன் என்பவர்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்து 14 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் ...